(முதல் 2 வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முழு வினாக்களையும் காண கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்)
3. ''ஏறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்வான்" - என்னும் புறப்பாடல் சுட்டிச்செல்லும் அறம் எது?
✅ விடை: (C) போர் அறம்
4. இலக்கணக் குறிப்பைக் கண்டறிந்து பொருத்துக:
| (a) மார்கழித் திங்கள் | (i) அன்மொழித் தொகை |
| (b) கொல் களிறு | (ii) பண்புத் தொகை |
| (c) முறுக்கு மீசை வந்தார் | (iii) உவமைத் தொகை |
| (d) வட்டத் தொட்டி | (iv) இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
| (v) வினைத்தொகை |
✅ விடை: (A) (a)-(iv), (b)-(v), (c)-(i), (d)-(ii)
5. பொருத்தமில்லாத சொற்றொடரைக் கண்டறிக:
✅ விடை: (C) கரும்பின் அடி 'கழி'ஆகும்
6. செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை உணர்த்தும் அணி:
✅ விடை: (D) தீவக அணி
7. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது ________ ஆகும்.
✅ விடை: (D) தன்மை நவிற்சியணி
8. "புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக்காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்" - நூல்?
✅ விடை: (C) திருவிளையாடற் புராணம்
9. பொருத்துக (ஆசிரியர்கள்):
✅ விடை: (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
10. சொற்களைப் பிரித்துப் பார்த்து சரியான பொருளை அறிக:
✅ விடை: (D) (a), (b), (c) சரி
11. பொருத்துக (இலக்கிய வகைகள்):
✅ விடை: (A) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
12. பொருத்துக (பூவின் நிலைகள்):
✅ விடை: (A) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
13. 'நவமணி வடக்க யில் போல் நல்லறப் படலைப் பூட்டும்' - நூல்?
✅ விடை: (A) தேம்பாவணி
14. நிரப்புக: "தென்னன் மகளே! திருக்குறளின் ________! இன்னறும் பாப்பத்தே! ________ தொகையே!"
✅ விடை: (A) மாண், எண்
15. நன்றும் தீதும் ஆய்தலும்... அமைச்சர் கடமை - நூல்?
✅ விடை: (D) மதுரைக் காஞ்சி
16. பொருத்துக (தொகை நிலை):
✅ விடை: (A) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
17. 'சிறுமலையைப்' போற்றிப்பாடும் காப்பியம்?
✅ விடை: (A) சிலப்பதிகாரம்
18. பொருத்துக (வட்டார வழக்கு):
✅ விடை: (D) (a)-(ii), (b)-(v), (c)-(iv), (d)-(i)
19. கலைச்சொல் பொருத்துக:
✅ விடை: (C) (a)-(iv), (b)-(v), (c)-(ii), (d)-(iii)
20. குறளை நிரப்புக: "உலகத் தோடொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் ________ தார்."
✅ விடை: (A) அறிவிலா
21. வமிச பரம்பரையை விரித்துக் கூறுவது?
✅ விடை: (B) மெய்க்கீர்த்திகள்
22. குமரகுருபரர் எழுதிய நூல்:
✅ விடை: (C) நீதிநெறி விளக்கம்
23. சமூக உறுப்பினராவதற்குரிய, பண்பு நலனை உருவாக்க உதவுவது?
✅ விடை: (D) அறங்கள்
24. அறத்தையும் இன்பத்தையும் தருவதற்கு பொருள் எந்த வழியில் சேர வேண்டும்?
✅ விடை: (B) நேர்மையான
25. இடலாக்குடியில் பிறந்தவர் யார்?
✅ விடை: (A) கா.ப. செய்கு தம்பிப் பாவலர்
26. தமிழினத்தை ஒன்றுபடுத்த பயன்பட்ட ஓர் இலக்கியம்?
✅ விடை: (A) சிலப்பதிகாரம்
27. 'பயன்கலை' என்று குறிப்பிடப்படுவது?
✅ விடை: (B) மொழிபெயர்ப்பு
28. குருந்த மரம் எத்திணைக்கு உரியது?
✅ விடை: (D) முல்லை
29. கீழ்க்கண்டவற்றுள் எது நச்சு மரம்?
✅ விடை: (A) காஞ்சிரை
30. 'இலையிலிட வெள்ளி எழும்' எனப் பாடியவர்?
✅ விடை: (A) காளமேகப் புலவர்