தாலாட்டுப் பாடல்
ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ
கண்ணே நவமணியே
கானலிலே பிறந்தாயோ
என்னநான் சொல்வேனோ - கண்ணே நீ
இந்திரனோ சொல்லிவிடு
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
தாலாட்டுப் பாடல்
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...