கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 டிசம்பர், 2023

கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள்

மதிப்பிற்குரியீர், வணக்கம்.
இனம் - பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகின்றது. அதனடிப்படையில் இந்த முறை கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நாளும் பொழுதும் : 23.12.2023; (இந்திய நேரம்: மாலை 4.00-6.00)

வழி : கூகுள் கூடுகை (Google Meet) - https://meet.google.com/jpb-ufia-jod


திங்கள், 31 ஜூலை, 2023

கவிச்சோலை

நமது ஶ்ரீ கிருஷ்ணா  ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, தொல்லியல் மன்றத்தின் சார்பாகக்  கவிச்சோலை என்ற பொருண்மை கொண்ட தலைப்பில் சிறப்புரை 31.07.23 அன்று பிற்பகல் 1.20 முதல் 2.00மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிணி த்துறை உதவிப் பேராசிரியர் எம். அருண் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவ மாணவிகள் பயன் பெறும் நிகழ்வாக அமைந்தது.