பழம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஜூலை, 2021

ஒத்தைப்பனை புதினம் - பன்முகப் பார்வை

முன்னுரை

பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப்புதினத்தில் இடம்பெறும் பல்வேறு தகவல்களை இக்கட்டுரையின் முன்வைக்கின்றது.