பல்கலைக்கழக மானியக்குழுவால் வழங்கப்பெற்ற நிதியுதவின்கீழ் "மீக்கோட்பாட்டாய்வு நோக்கில் திராவிடமொழிகளின் முதல் இலக்கண நூல்கள் (Meta Theory Concept in Dravidian First Grammars)" எனும் பொருண்மையில் மேற்கொண்ட ஆய்வு, கோவை இந்துஸ்தான் கல்லூரியில் தொடங்கி கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நிறைவுற்றது. இவ்வாய்வில் தொடர்ந்து பயணிக்க பல்வேறு வகையில் என் எழுத்துக்களில் இடம்பெற்ற தெளிவின்மைகளைத் திருத்த நெறிப்படுத்தி வரும் எம் பேராசிரியர் இரா.அறவேந்தன் அவர்களுக்கும், இவ்வாய்விற்கு ஒத்துழைப்பு நல்கிய இரு கல்லூரி நிருவாகத்தினருக்கும், இரு கல்லூரி முதல்வர்களுக்கும், இரு கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர்கள், உடன் பணியாற்றிய, பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், என் துணைவி இரா.நித்யா, என் குழந்தைகள் நி.ச.தமிழினி, நி.ச.பாவாணர் ஆகியோருக்கும், இவ்வாய் வைச் செய் என ஆற்றுப்படுத்திய என் மைத்துனர் பேரா.மு.முனீஸ் மூர்த்தி அவர்களுக்கும் ஒப்படைப்புச் செய்யும் ஐயங்களைத் தெளிவுபடுத்திய பேரா.பரமசிவன் அவர்களுக்கும் இதற்கு மறைமுகமாக உதவியவர்களுக்கும் நேரடியாக உதவி நல்கியவர்களுக்கும் நன்றியுடையனாவேன்.
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்புக் கருவி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- தமிழ்த் தகுதித் தேர்வு வினாடி-வினா
- இலக்கிய வரலாறு வினாடி-வினா
- இலக்கண வினாடி-வினா
- தமிழ்க் களஞ்சியம் வினாடி-வினா
திராவிடமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...