தேனரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேனரசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

கதறுகிறேன் - தேனரசன்

தேனரசன் ஒரு தமிழாசிரியர். வானம்பாடி, குயில், தென்றல் போன்ற பல இதழ்களில் அவர் கவிதைகள் எழுதியுள்ளார். சமுதாயச் சிக்கல்களைத் தனது கவிதைகளில் எள்ளல் சுவையோடு வெளிப்படுத்துவது அவரது தனிச்சிறப்பு. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகியவை அவர் எழுதிய குறிப்பிடத்தக்க கவிதை நூல்கள்.

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...