📖 பகுதி - 1 : பொதுத் தமிழ்
(2025-2026 ஆம் கல்வியாண்டில் சேர்வோர்க்கு)
- தமிழ்த் தெய்வ வணக்கம் – பெ.சுந்தரனார்
- நாட்டு வணக்கம் – பாரதியார்
- சிறுத்தையே வெளியில் வா – பாரதிதாசன்
- புத்தரும் சிறுவனும் – கவிமணி
- மொழியுணர்ச்சி – முடியரசன்
- விடுதலை – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- நெய்வேலி நாம் பெற்ற பேறு – தமிழ்நெளி
- இயற்கை – சுரதா
- ஒப்பிலாத சமுதாயம் – அப்துல் ரகுமான்
- நகைத்துளிப்பா / இயைத்துளிப்பா – ஈரோடு தமிழன்பன்
- நழுவும் பருவம் – சிற்பி பாலசுப்பிரமணியம்
- கதறுகிறேன் – தேனரசன்
- தந்தை மகற்காற்றும் உதவி – புவியரசு
- மழைக்காலப் பூக்கள் – வைரமுத்து
- அம்மா – இளம்பிறை
- கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் – தாமரை
- ஆற்றங்கரைப் பிள்ளையார் – புதுமைப்பித்தன்
- முள்முடி – தி.ஜானகிராமன்
- காகித உறவு – சு.சமுத்திரம்
- கரு – உமாமகேஸ்வரி
- வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை – அம்மை
- மாப்பளே இரயிலு பாக்கப் போலாமா...? – பட்சி
- ஒரு ஸ்கூல் கோயிலாகிறது – மாத்தளை சோமு
- நூலகத்தில் ஒரு தளபதி – இடாலோ கால்வினா (மொழிபெயர்ப்பு)
- இருபதாம் நூற்றாண்டு மரபுக்கவிதைகள், புதுக்கவிதை வரலாறு, சிறுகதை வரலாறு
- பொருள் பொதிந்த சொற்பொடர், வேற்றுமை உருபன்கள், திணை பால் எண் இடம்
- ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (பொது & அலுவலக நிலை)
- திருக்குறள் – அறன் வலியுறுத்தல்
- நாலடியார் – மெய்ம்மை
- தேவாரம் – திருவுக்கரசர் (நின்ற திருத்தாண்டகம்)
- பராபரக்கண்ணி – குணங்குடி மஸ்தான் சாகிபு
- பின்னைச் சிறு விண்ணப்பம் – வள்ளலார்
- திருக்குற்றாலக் குறவஞ்சி (குறத்தி மலைவளம்)
- முக்கூடற்பள்ளு – நகர் வளம்
- திருமந்திரம் – அன்புடைமை
- பட்டினத்தார் – திருவேகம்பமாலை
- கவி வீரராகவர் சிலேடைப் பாடல்கள்
- தமிழ்நாடு – திரு.வி.க
- வீரக்கல் – ரா.பி.சேதுப்பிள்ளை
- எளிமை ஓர் அறம் – மு.வ
- தமிழில் அறிவியல் – மணவை முஸ்தபா
- தமிழ்வழிக் கல்வி – தமிழண்ணல் (மொழியாக்கம்)
- தமிழ் கற்பித்தல் – டாக்டர் கி.கரணாகரன் & பிறர்
- பதினெண்கீழ்க்கணக்கு, பக்தி இலக்கிய வளர்ச்சி, சிற்றிலக்கிய வகைகள், உரைநடை வரலாறு
- தொடர்வகைகள், மரபுத்தொடர்கள், பிறமொழிச் சொல் நீக்கம், விண்ணப்பம் எழுதுதல்
- சிலப்பதிகாரம் – மங்கல வாழ்த்துப் பாடல்
- மணிமேகலை – சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
- சீவகசிந்தாமணி – நாமகள் இலம்பகம் (30-70)
- பெரியபுராணம் – திருக்கழுக்குன்ற நாயனார் புராணம்
- கம்பராமாயணம் – கங்கைப் படலம் (1-27)
- தேம்பாவணி – நாட்டுப்படலம் (பாடல் 14-45)
- ஆத்மாவின் ராகங்கள் – நா. பார்த்தசாரதி (சமூகப் புதினம்)
- ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், புதினத் தோற்றமும் வளர்ச்சியும்
- பாவகைகள் (வெண்பா, ஆசிரியப்பா) , அணிகள் (உவமை, உருவகம்), கட்டுரை எழுதுதல்
- நற்றிணை (9,14,18) | குறுந்தொகை (16,17,19,20,25,29,38,341)
- கலித்தொகை (38,51) | அகநானூறு (14,33,55) | புறநானூறு (37,86,112)
- பத்துப்பாட்டு – திருமுருகாற்றுப்படை (முழுமையும்)
- நாடகம் – “ஆதி அத்தி ஆசிரியர்” (ம.ப.பெரியசாமித்தூரன்)
- எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- அகப்பொருள் (திணைக்கு மட்டும்) , புறப்பொருள் (திணைக்கு மட்டும்)
- படைப்பாக்கப் பயிற்சி – கவிதை, சிறுகதை



.jpg)