[மெய்வந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
இணையத்தமிழ் பயிற்சியும் மறக்க முடியாத சந்திப்புகளும்
செவ்வாய், 19 டிசம்பர், 2023
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் _ கணித்தமிழ்ப் பயிற்சி - திருப்பூர்
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் - கணித்தமிழ்ப் பயிற்சி - கோவை
செவ்வாய், 25 ஜூலை, 2023
வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்
திங்கள், 24 மே, 2021
கூகுள் ஆவணம் - நூலாக்கம்
செவ்வாய், 20 ஏப்ரல், 2021
விக்கித்திட்டமும் செயற்கை நுண்ணறிவும் (Wikimedia and Artificial Intelligence)
முனைவர் த. சத்தியராஜ்
தமிழ் உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 042
கணினித் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைகின்றது. இந்த துறை மனிதரைப் போன்று செயல்படும் திறன் படைத்தது. இதன் வகை நான்கு. அவை; எதிர்வினை செயற்கை நுண்ணறிவு (Reactive Machine AI), வரையறுக்கப்பட்ட நினைவகச் செயற்கை நுண்ணறிவு (Limited Memory AI), கோட்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு (Theory Mind AI), விழிப்புணர்வு செயற்கை நுண்ணறிவு (Self - Aware AI) என்பன. இவை செயல்திட்டம் (Planning), கற்றல் (Learning), தர்க்கம் (Reasoning), பிரச்சனைக்கு தீர்வு (Problem Solving), தீர்வு காணல் (Decision making) என்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்குபவை. இந்தப் புரிதலின் அடிப்படையில் தமிழ்மொழித் தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு முறையில் தரும்பொழுது தேடுவோரின் தேடலுக்கு ஏற்ப அது தருவதற்கு முயற்சி செய்யும். இந்தச் செயற்கை நுண்ணறிவுக் குறித்துப் பின்வரும் வரைபடம் விளக்கும்.
வியாழன், 9 ஜனவரி, 2020
ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 09.01.2020 இன்று “ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா” நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் இரா.குணசீலன்(இணையத்தமிழ் ஆய்வாளர்) அவர்கள் கலந்துகொண்டு “இணையத்தமிழ் நுட்பங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். வலைப்பதிவு, விக்கிப்பீடியா, யுடியுப், குறுஞ்செயலிகள், தமிழ் எழுத்துருக்கள், இணையவழிக் கல்வி, இ-புக் ஆகியவற்றை இணையங்கள் மூலம் தமிழில் பதிவேற்றவும் தரவிறக்கம் செய்வதற்கும், தமிழ் மொழியை உலகளாவில் வளர்ச்சி அடைய செய்யக்கூடிய செயல்கள் குறித்து தன் கருத்துரையில் விளக்கினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவாக சான்றுகளுடன் விளக்கினார். இக்கருத்தரங்கம் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்தது.
ஆக்கம் :
பேரா.ப.இராசேசு
எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள்: ஓர் அறிமுகம் சங்க இலக்கியத்தின் இரு கண்களில் ஒன்று எட்டுத்தொகை. இவை (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...