கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூலை, 2025

புத்தரும் சிறுவனும் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (27 சூலை 1876 – 26 செப்டம்பர் 1954) 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவர். குமரி மாவட்டத்தின் தேரூர் எனும் கிராமத்தில் பிறந்த இவர், பக்திப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்துள்ளார்.

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல் - தேர்வுக் குறிப்புகள் இரா. திருமுருகன் அருளிய சிந்துப்பாவியல்: முழுமையான தேர்வுக் குறிப்புகள் ...