புதன், 24 நவம்பர், 2021

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 1

கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் பெண்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் - போவீ

பெண்களின் வாயைவிட அவர்களின் கண்களே அதிகம் பேசும் - காண்டேகர்

பெண் அடிமையாயிருந்தால் ஆண் சுதந்திரமாக இருக்க முடியாது - செல்லி

பெண்ணின் மடியிலே இறையன்பு வளர்கிறது - லாயர்

அன்பு இல்லாத பெண் வாசம் இல்லாத மலரைப் போன்றவள் – ரூசோ

பெண்களின் ஒரு கண் அன்பு ஒளியை வீசும்; மறுகண் யுக்தியால் எடைபோடும் - சார்லசு

KRV