புதன், 24 நவம்பர், 2021

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 1

கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் பெண்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் - போவீ

பெண்களின் வாயைவிட அவர்களின் கண்களே அதிகம் பேசும் - காண்டேகர்

பெண் அடிமையாயிருந்தால் ஆண் சுதந்திரமாக இருக்க முடியாது - செல்லி

பெண்ணின் மடியிலே இறையன்பு வளர்கிறது - லாயர்

அன்பு இல்லாத பெண் வாசம் இல்லாத மலரைப் போன்றவள் – ரூசோ

பெண்களின் ஒரு கண் அன்பு ஒளியை வீசும்; மறுகண் யுக்தியால் எடைபோடும் - சார்லசு

KRV

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 45 - செய்யறிவால் பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளை மதிப்பீடு செய்தல் (Evaluating AI-Recommended Research Papers)

நாள் 45 - AI பரிந்துரைத்த கட்டுரைகளை மதிப்பீடு செய்தல் & வாரத் தேர்வு 🔍 நாள் 45 · தர ம...