புதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

கதைகள் சொல்வதும் கேட்பதும் தமிழர்களின் தொன்மையான வழக்கம். இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள் எனப் பல வடிவங்களில் கதைகள் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வந்தன. இந்தக் கதை மரபு, அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின் புதிய பரிமாணத்தைப் பெற்றது. இதன் விளைவாக, ஒரு புதிய இலக்கிய வடிவம் தோன்றியது. அதுவே, சிறுகதை. இந்த இலக்கிய வடிவம் எப்படித் தோன்றி, எப்படி வளர்ந்தது, அதில் யாரெல்லாம் பங்களித்தார்கள் என்பதைக் கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ் இலக்கிய வரலாறு என்ற கண்ணோட்டத்தில் இக்கட்டுரை விவரிக்கிறது.

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஒத்தைப்பனை - பழமன் (கட்டுரை அமைப்பு)

  • ஒத்தைப்பனை - பழமன்

    • முன்னுரை

    • பழமன் - அறிமுகம்

    • ஒத்தைப்பனை - அறிமுகம்

    • ஒத்தைப்பனை - புதினச் சிறப்புகள்

    • ஒத்தைப்பனை - பன்முகப் பார்வை

      • கதைச் சுருக்கம்

      • கதை மாந்தர்கள்

        • இராமசாமிக் கவுண்டர்

          • முருகையன்

            • காளியம்மாள்

            • செல்லம்

            • சுப்பு

          • சின்னையன்

            • மங்களம்

            • குமார்
        • துளசி

        • தொழிற்சாலை முதலாளி

        • வடிவேலு - செல்லம் மாமன்

      • புதினம் கூறும் கருத்துக்கள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் சமூகம்

      • ஒத்தைப்பனை புதினத்தில் அறக் கருத்துக்கள்

      • ஒத்தைப்பனை இலக்கிய நயம்

      • ஒத்தைப்பனை - கதை மாந்தர் சிறப்புகள்

        • சின்னையன்

        • செல்லம்

        • இராமசாமிக் கவுண்டர்

      • ஒத்தைப்பனை புதினத்தில் வறுமையும் வளமையும்

      • ஒத்தைப்பனை புதினத்தில் பழமொழிகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் கொங்குச் சொலவடைகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் கதைக்கள ஊர்கள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் பெண்ணியம்

      • ஒத்தைப்பனை புதினத்தில் ஆசிரியரின் வெளிப்பாடுகள்

      • ஒத்தைப்பனை புதினத்தில் உவமையும் உருவகமும்

      • ஒத்தைப்பனை புதினத்தின் அமைப்பு

      • ஒத்தைப்பனை புதினத்தில் தொடக்கம் - உச்சம் - வீழ்ச்சி

      • ஒத்தைப்பனை புதினத்தின் கதைப் புனைவு

      • ஒத்தைப்பனை புதினம் - திறனாய்வு

    • முடிவுரை


செவ்வாய், 20 ஜூலை, 2021

ஒத்தைப்பனை புதினம் - பன்முகப் பார்வை

முன்னுரை

பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப்புதினத்தில் இடம்பெறும் பல்வேறு தகவல்களை இக்கட்டுரையின் முன்வைக்கின்றது.