ஆய்விதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்விதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 பிப்ரவரி, 2024

இனம் ஒன்பதாம் ஆண்டு நிறைவு

இனம் ஆய்விதழ் ஒன்பதாம் ஆண்டினை மலர் 9 இதழ் 37-வுடன் நிறைவுசெய்கின்றது.
.............

INAM: Multi –Disciplinary International E-Journal for Tamil Studies | மலர் 9 இதழ் 37 | Vol 9 Issue 37

Inam Pathippagam

இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது. இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்பு...

கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிதைகளில் மனிதம் Kaviñar veḷḷiyaṅkāṭṭāṉ kavitaikaḷil maṉitam

முனைவர் ந.இராஜேந்திரன்

ஆய்வுச் சுருக்கம்:  மனித வாழ்வில் அடிப்படை வாழ்வியல் முறைகளான, பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது, நல்ல சிந்தனை ஊட்டுவது, பிறர் உழைப்பைத் திருடாமல் வாழ்வது, சமத்துவ வாழ்வை ஏற்றுக்கொள்வது, ஆசையின்றி வாழ்வது, அடிமைத்தனம் இல்லாமல் வாழ்வது, தீண்டாமையின்றி வாழ்வது போன்ற கருத்துகளைக் கவிஞர் வெள்ளியங்காட்டான் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ள பாங்கின...

கவிஞர் வெள்ளியங்காட்டானின் கடிதங்கள் (ஒரு கவிஞனின் இதயம் எனும் நூலை முன்வைத்து) KAVINGAR VELLIYANKATTANIN KADITHANGAL (ORU KAVINGANIN ITHAYAM ENUM NUULAI MUNVAITHTHU)

முனைவர் சே.முனியசாமி

ஆய்வுச்சுருக்கம்: எழுத்தாளன் மறைந்தாலும் எழுத்துக்கள் மறைவதில்லை என்பதற்கு வெள்ளியங்காட்டான் ஆகச் சிறந்த சான்று. இராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தாம் பிறந்த ஊரான வெள்ளியங்காடு எனும் பெயரை வெள்ளியங்காட்டான் என மாற்றித் தம் பெயராக ஆக்கிக் கொண்டர். தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் ஒரு எழுத்தாளனாய் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தடம் புர...

வெள்ளியங்காட்டான் படைப்புகளில் திராவிடக் கருத்தியல் Dravidian Ideology in Veliangatan Works

முனைவர் இரா. இராஜா

ஆய்வுச்சுருக்கம்: வெள்ளியங்காட்டான் (1904 – 1991) கொங்கு வட்டாரத்தில் வாழ்ந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1942) எழுதத் தொடங்கிய அவர், தமிழுக்குப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். அவற்றின் உள்ளடக்கம் சார்ந்த ஆய்வுகள் மிகுதியாக வெளிவரவில்லை. குறிப்பாக, அவர் படைப்புகளில் காணப்படும் செய்திகளைக் கருத்தியல் அடிப்படையில் பகுத்து ஆராயும...

பத்தாம் ஆண்டில் புதுப்பொலிவுடன் வெளிவரும். ஆதரவு நல்கும் அனைவருக்கும் இனம் குழுமத்தின் சார்பாக நன்றி....

புதன், 15 செப்டம்பர், 2021

இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழுக்குக் (ISSN:2455-0531) கட்டுரை வழங்குவது எப்படி?

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 மே, 2021

மலர் 7 இதழ் 27 கட்டுரை வரவேற்றல்


இனம் ஏழாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது
................................
இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (ISSN:2455-0531)

ஆகஸ்ட் 2021 மலர் :7 இதழ் : 26 
Auguest  2021  | Volume VII Issue 27
பதிப்பிற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 
இறுதி நாள் : 20 சூன் 2021

அடிப்படைக் கட்டமைப்புநெறிகள்
....................

தமிழில் /ஆங்கிலத்தில் கட்டுரைத் தலைப்பு
 
தமிழ் / ஆங்கிலம் பெயர்

ஆங்கிலம் / தமிழ் - ஆய்வுச் சுருக்கம்

திறவுச் சொற்கள்

Citation: கென்னடி ஜீ., (May 2021), “டோனி மொரிசனின் நாவல்களில் தலைமுறையினருக்கு இடையேயான முரண்பாடு (Generational Conflict in Toni Morrison’s Novels)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.7, Issue 27, pp.. (என அமைதல் வேண்டும்)

இதன் பின்பு கட்டுரை தொடங்கலாம்....

மதிப்பீட்டு முறையும் வெளியீடும்
..............................
இதுதான் முதல் மதிப்பீடாக இருக்கும்

அடுத்த மதிப்பீடு புதியவற்றை முன்வைக்கிறதா என்பது

இறுதி மதிப்பீடு துறைசார் வல்லுநரிடம்

பின்பு கட்டுரை மெய்ப்பாக்கம்

இறுதியில் இணையத்தில் வெளிவரும்.