9.11.2024 அன்று இரவு 9.30-ற்குக் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சென்னைக்குச் செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் ஏறி தூங்கினேன். அடுத்த நாள் (10.11.2024) காலை 7.30-ற்குச் சென்னை கிளாம்பாக்கம் வந்திறங்கினேன். பேருந்தும் பேருந்து நிலையமும் நல்ல தரத்துடன் இருந்தமை கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது. மற்றொருபுறம் இவை தொடர்ந்து பராமரிக்கப்படாவிட்டால் இந்தக் கட்டுமானமும் சீக்கிரம் சிதலமடையுமே என்ற எண்ணத்துடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வந்தேன். காலை, மாலை என இரண்டு அமர்வுகளில் ஆய்வாளர்களுக்குத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் முதல் இலக்கண நூல்களின் குறிப்புகளையும் ஆய்ந்து பார்க்க வேண்டிய களங்களையும் அறிமுகம் செய்தேன்.
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- இனம் கற்பிப்பகம் (Inam Courses)
- தொல்காபை ஆய்வி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- வினாடி-வினா (Quizzes)
- வினாடி - வினா (TRB, UGC-Quiz)
- பகுதி - 1, 4 தமிழ் வினாடி - வினா
- MiLifeStyle Products
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 12 நவம்பர், 2024
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
நாள் 2: செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் - பகுதி 1 (Ethical AI - Part 1)
📜 நாள் 2: செய்யறிவு நெறிமுறைகள் - பகுதி 1 | Ethical AI - Part 1 ...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...