நூலாசிரியர் குறிப்பு
| விக்கிப் பொதுவகம் |
[மெய்வந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
நூலாசிரியர் குறிப்பு
| விக்கிப் பொதுவகம் |
சுருக்கம்
அரு.ராமநாதனால் எழுதப்பெற்ற நூல் இராஜராஜசோழன் சரித்திர நாடகம் ஆகும். இன்னும் இருபத்து இரண்டு பதிப்புகளைக் கடந்துள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு செப்டம்பர் 1955 ஆகும். இந்நூல் சோழ மரபினருள் உதித்த பல்வேறு சிறப்புகளை உடைய இராஜராஜ சோழனின் அறிவையும், ஆட்சிச் சிறப்பையும், கூர்த்த மதியினையும், எளிமையையும், முற்போக்குத் திறனையும், சமஉரிமை பேணும் தன்மையையும், பெண்ணுரிமை, கருத்துரிமை என இன்னும் அளவிட முடியாத பல சிறப்புகளையும் வெளிக்காட்டி நிற்கின்றது. இக்கட்டுரை அவற்றையெல்லாம் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.The book written by Aru Ramanathan is a historical drama by Rajaraja Chola. Twenty-two more editions have passed. The first edition of the book was published in September 1955. The book exemplifies Rajaraja Chola's knowledge, rule, sharpness, simplicity, progressiveness, egalitarianism, femininity and ideology, as well as many other immeasurable features of the Chola dynasty. This article aims to introduce them all.
தமிழ் இலக்கணத் தகவல் களஞ்சியம் இலக்கணம் என்றால் என்ன? இலக்கு + அணம் = இலக்கணம். இலக்கு என்றால் கு...