சனி, 29 நவம்பர், 2025

சட்டக்கல்லூரி தமிழ்த் தகுதித் தேர்வு 2025

தமிழ்த் தகுதித் தேர்வு - சட்டக்கல்லூரி அரசுப் பணித் தேர்வு

(முதல் 2 வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முழு வினாக்களையும் காண கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்)


1. பொருத்துக:

(a) நேமி(i) தூவி
(b) தூஉய்(ii) மலை
(c) சுவல்(iii) நற்சொல்
(d) கோடு(iv) சக்கரம்
(v) தோள்
✅ விடை: (A) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)

2. பொருத்துக:

(a) அல்கி(i) பள்ளம்
(b) படுகர்(ii) சுற்றம்
(c) பொம்மல்(iii) தங்கி
(d) கடும்பு(iv) சோறு
✅ விடை: (A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

3. ''ஏறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்வான்" - என்னும் புறப்பாடல் சுட்டிச்செல்லும் அறம் எது?

✅ விடை: (C) போர் அறம்

4. இலக்கணக் குறிப்பைக் கண்டறிந்து பொருத்துக:

(a) மார்கழித் திங்கள்(i) அன்மொழித் தொகை
(b) கொல் களிறு(ii) பண்புத் தொகை
(c) முறுக்கு மீசை வந்தார்(iii) உவமைத் தொகை
(d) வட்டத் தொட்டி(iv) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
(v) வினைத்தொகை
✅ விடை: (A) (a)-(iv), (b)-(v), (c)-(i), (d)-(ii)

5. பொருத்தமில்லாத சொற்றொடரைக் கண்டறிக:

✅ விடை: (C) கரும்பின் அடி 'கழி'ஆகும்

6. செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை உணர்த்தும் அணி:

✅ விடை: (D) தீவக அணி

7. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது ________ ஆகும்.

✅ விடை: (D) தன்மை நவிற்சியணி

8. "புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக்காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்" - நூல்?

✅ விடை: (C) திருவிளையாடற் புராணம்

9. பொருத்துக (ஆசிரியர்கள்):

✅ விடை: (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

10. சொற்களைப் பிரித்துப் பார்த்து சரியான பொருளை அறிக:

✅ விடை: (D) (a), (b), (c) சரி

11. பொருத்துக (இலக்கிய வகைகள்):

✅ விடை: (A) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)

12. பொருத்துக (பூவின் நிலைகள்):

✅ விடை: (A) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)

13. 'நவமணி வடக்க யில் போல் நல்லறப் படலைப் பூட்டும்' - நூல்?

✅ விடை: (A) தேம்பாவணி

14. நிரப்புக: "தென்னன் மகளே! திருக்குறளின் ________! இன்னறும் பாப்பத்தே! ________ தொகையே!"

✅ விடை: (A) மாண், எண்

15. நன்றும் தீதும் ஆய்தலும்... அமைச்சர் கடமை - நூல்?

✅ விடை: (D) மதுரைக் காஞ்சி

16. பொருத்துக (தொகை நிலை):

✅ விடை: (A) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

17. 'சிறுமலையைப்' போற்றிப்பாடும் காப்பியம்?

✅ விடை: (A) சிலப்பதிகாரம்

18. பொருத்துக (வட்டார வழக்கு):

✅ விடை: (D) (a)-(ii), (b)-(v), (c)-(iv), (d)-(i)

19. கலைச்சொல் பொருத்துக:

✅ விடை: (C) (a)-(iv), (b)-(v), (c)-(ii), (d)-(iii)

20. குறளை நிரப்புக: "உலகத் தோடொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் ________ தார்."

✅ விடை: (A) அறிவிலா

21. வமிச பரம்பரையை விரித்துக் கூறுவது?

✅ விடை: (B) மெய்க்கீர்த்திகள்

22. குமரகுருபரர் எழுதிய நூல்:

✅ விடை: (C) நீதிநெறி விளக்கம்

23. சமூக உறுப்பினராவதற்குரிய, பண்பு நலனை உருவாக்க உதவுவது?

✅ விடை: (D) அறங்கள்

24. அறத்தையும் இன்பத்தையும் தருவதற்கு பொருள் எந்த வழியில் சேர வேண்டும்?

✅ விடை: (B) நேர்மையான

25. இடலாக்குடியில் பிறந்தவர் யார்?

✅ விடை: (A) கா.ப. செய்கு தம்பிப் பாவலர்

26. தமிழினத்தை ஒன்றுபடுத்த பயன்பட்ட ஓர் இலக்கியம்?

✅ விடை: (A) சிலப்பதிகாரம்

27. 'பயன்கலை' என்று குறிப்பிடப்படுவது?

✅ விடை: (B) மொழிபெயர்ப்பு

28. குருந்த மரம் எத்திணைக்கு உரியது?

✅ விடை: (D) முல்லை

29. கீழ்க்கண்டவற்றுள் எது நச்சு மரம்?

✅ விடை: (A) காஞ்சிரை

30. 'இலையிலிட வெள்ளி எழும்' எனப் பாடியவர்?

✅ விடை: (A) காளமேகப் புலவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல் - தேர்வுக் குறிப்புகள் இரா. திருமுருகன் அருளிய சிந்துப்பாவியல்: முழுமையான தேர்வுக் குறிப்புகள் ...