தாலாட்டுப் பாடல்
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்புக் கருவி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- தமிழ்த் தகுதித் தேர்வு வினாடி-வினா
- இலக்கிய வரலாறு வினாடி-வினா
- இலக்கண வினாடி-வினா
- தமிழ்க் களஞ்சியம் வினாடி-வினா
வெள்ளி, 24 ஜூன், 2022
நாட்டுப்புறப் பாடல்கள் - தாலாட்டுப்பாடல், தொழிற்பாடல்கள்
செல்வகுமாரி - இலக்கியத்தில் பெண்கள்
புதன், 22 ஜூன், 2022
தேவயானி - இயற்கைக்குத் திரும்புவோம்
விஞ்ஞானிகளே
விடை கூறுங்கள்.
உலகை வென்றுவிட்டதாய்
உவகை கொள்ளாதீர்!
சாபக்கற்களில்தான்
சந்தனம் அரைத்துப்
பூசிக் கொள்கிறீர்...
பழநிபாரதி - காடு
கவிதை எழுத
காகிதம் எடுத்தேன்
செவ்வாய், 21 ஜூன், 2022
பச்சியப்பன் - காலம் பிரசவித்த மற்றொரு காலம்
வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு
தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக
வருங்கால மனிதன் வருக!
புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!
விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!
சனி, 18 ஜூன், 2022
சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி
அழித்து எழுதமுடியாத
பாரதிதாசன் - தமிழின் இனிமை
கவிஞர் பாரதிதாசன்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
பாரதியார் பல்கலைக் கழகப் பாடத்திட்டம் - முதலாம் ஆண்டு (2022-23)
(2021-22ஆம் கல்வியாண்டு முதல் சேர்வோருக்குரியது)
அலகு - 1
பாரதிதாசன் - தமிழின் இனிமை
கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை
சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி
தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக
வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு
பாரதியார் - எங்கள் தாய்
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
இயல்பினளாம் எங்கள் தாய்!
(முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணர்ந்தோரும் பல கல்வி கற்றவர்களும் இவள் எக்காலத்தில் தோன்றினாள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவளாக விளங்குபவள் எங்கள் தாய்)
இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...