அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:
சொல்:
அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)
(i)
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் ( Repeated )
- ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல்
- ஒருபொருள் தரும் பல சொற்கள்
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
- ஒருபொருள் பன்மொழி
- இருபொருள் குறிக்கும் சொற்கள்
- பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
- சொல்லும் பொருளும் அறிதல்
- ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
(ii)
- கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) – வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்);
- பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் (எ.கா.) ஊடகம் தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) (சமூகம் – மக்கள் குழு, மக்கள் குழு – கூட்டம்) (Repeated – சொல்லும் பொருளும்)
- ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை மயிலாப்பூர் – மயிலை
- பிழை திருத்துக. (எ.கா) ஒரு – ஓர்
- பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி.
(iii)
- பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது;
- சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் மற்றும் அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன் – தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்.
- பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ-பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ – நெருப்பு ( Repeated – ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை கண்டறிதல் )
- பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக.
- (எ.கா) கமலம், கஞ்சம் முளரி, பங்கயம் – இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும். (Repeated – ஒரு பொருள் தரும் பல சொற்கள் )
அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)
(i)
(ii)
- மரபுத் தமிழ்: திணை மரபு உயர்திணை: அம்மா வந்தது அம்மா வந்தாள்; அஃறிணை மாடுகள் நனைந்தது மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர். ஒன்றன் பால்: அது வந்தன அது வந்தது. பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன; காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் நேற்று வந்தேன்; இளமைப் பெயர்: பசு – கன்று: ஆடு குட்டி, ஒலிமரபு: நாய் கத்தியது நாய் குரைத்தது; வினைமரபு: கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை;
- நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.
அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
- பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் (உதாரணம்: search engine - தேடு பொறி, வலசை - Migration, ஒவ்வாமை - Allergy, மரபணு - Gene, கடல் மைல் – Nautical). (Repeated – ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல் )
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)
- கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் செய்தித்தாள் தலையங்கம் முகப்புச் செய்திகள் அரசு சார்ந்த செய்திகள் - கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல் – மரபுத் தொடரின் பொருளறிதல் பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)
- ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) – ஆவணங்களின் தலைப்புக் கோப்புகள் – கடிதங்கள் -மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
- திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
- ஒழுக்கமுடைமை
- பொறையுடைமை
- ஊக்கமுடைமை
- விருந்தோம்பல்
- அறன் வலியுறுத்தல்
- ஈகை
- பெரியாரைத் துணைக்கோடல்
- வினை செயல்வகை
- அவையஞ்சாமை
- கண்ணோட்டம்
- அன்புடைமை
- கல்வி
- நடுநிலைமை
- கூடா ஒழுக்கம்
- கல்லாமை
- செங்கோன்மை
- பண்புடைமை
- நட்பாராய்தல்
- புறங்கூறாமை
- அருளுடைமை
- அறநூல் தொடர்பான செய்திகள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- பழமொழி நானூறு
- முதுமொழிக்காஞ்சி
- திரிகடுகம்
- இன்னாநாற்பது
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
- அவ்வையார் பாடல்கள்
- தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
- உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
- தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப் வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்.
- தமிழ்ச் சான்றோர்பற்றிய செய்திகள்
- பாவேந்தர் டி.கே.சிதம்பரனாதர்
- தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- கண்ணதாசன்
- காயிதே மில்லத்
- தாரா பாரதி
- வேலுநாச்சியார்
- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
- முடியரசன்
- தமிழ் ஒளி
- உருத்திரங்கண்ணனார்
- கி.வா.ஜகந்நாதர்
- நாமக்கல் கவிஞர்.
குறிப்பு அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன