[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- இனம் கற்பிப்பகம் (Inam Karppippagam)
- தொல்காபை ஆய்வி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- வினாடி-வினா (Quizzes)
- வினாடி - வினா (TRB, UGC-Quiz)
- பகுதி - 1, 4 தமிழ் வினாடி - வினா
- MiLifeStyle Products
புதன், 26 மார்ச், 2025
காடு - நாடகம் - மாற்றுக்களம்
ஞாயிறு, 23 மார்ச், 2025
பெற்றோரும் கல்வியும்
உந்தன் கால்கள் அம்மையாக
உப்பங் கால்வாயா லுண்டாக
காய்ந்தமீனும் பெட்டிக் குள்ளே
கால்நடையாய் பல்லூர்சென்று விற்றாயே
தலையிலொன்றும் இடுப்பில் ஒன்றும்
தண்ணீர்ப் புட்டிதூக்கி வந்தாயே
கூரருவா கொண்டு குத்தும்
கூர்முள் நீக்கிவெட்டி மூட்டினாயே
பாத்திப்பாவி மிளகாய்ப் பாவிட
பதர்நீக்க குனிந்தாயே வில்லாய்
கன்றுநட்டு பழம்நீக்கி விற்றாயே
கடைகொணர்ந்து பெற்றாயே காசு
கற்க கூடுதல் இல்மீதியாம்
கொஞ்சும் மழலைப் பேச்சும்
அன்பும் கண்டி டாமல்
சென்றிட் டாரே பொருளீட்ட அயல்நாடே! (கலித்தாழிசை)
(நன்றி: எழுத்து.காம், 28 ஆகட்டு 2014)
ஞாயிறு, 16 மார்ச், 2025
தாய்க் கொடை
காய்ந்த மீனும்
முற்று நெல்லும்
காய்ந்த வத்தலும் விற்று
விறகைக் குன்று போலடுக்கி
தீமூட்ட பெற்ற தீங்கரியும்
கொண்டு விற்று
கற்க முக்கா லீந்து
காலொன் றும்இல் வென்றா யம்மே!
(கலித்தாழிசை)
(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)
ஞாயிறு, 9 மார்ச், 2025
அறிவியலின் கொடையும் இழப்பும்
கண்மாய்க் கரையில் பனைகள் நிற்கவே
கண்மதகில் ஈரெறா கம்புக் கிடைதொங்க
இருவர் முறைமாறி மடைவாய் உள்ளே
இரைத்திட விருவிரு வெனவாம் நீர்செலுமே
சலசல வெனவாம் இரைச்சல் கேட்க
ஞாயிறு, 2 மார்ச், 2025
படையல்
எம்மை சான்றோ னாக்க நினைந்து
தம்மை மெழுகாக்கிக் கொண்ட ஈருள்ளம்
இல்லா ளின்பம் பெறாதும் சென்ற
இன்ப மில்லா அண்டை நாடும்
பொருளீட்டி பொறுப்பாய் வளர்த்த வராயும்
பொருத்திட்ட தந்தை தங்கச் சாமிக்கும்
கேள்வன் குடும்பப் புரித லின்றும்
திங்கள், 24 பிப்ரவரி, 2025
பரிபாடல் - தரவுமேம்பாட்டின் இன்றியமையாமை
அறிமுகம்
இந்தக் கட்டுரைக்காகப் பரிபாடலைப் படிக்கும் வாய்ப்பு நேரிட்டது. அப்போதுதான் பரிபாடலில் கிடைக்காதுபோன பாடல்கள் எத்தகைய பேரிழப்பு என்பதை உணர முடிந்தது. அத்தகைய தரவுகள் இத்தொகையில் நிறைந்துள்ளன. கிடைக்கும் 22 பாடல்களிலேயே இவ்வளவு தமிழ்த் தரவுகள் கிடைப்பின், கிடைக்காது போன எஞ்சிய பாடல்களால் எத்தகைய தமிழ்த்தரவுகள் கிடைத்திருக்கும் என்று எண்ணி வியப்பும், கிடைக்காது போனதை எண்ணி அயர்வும் உள்ளம் எய்துகிறது.
புதன், 19 பிப்ரவரி, 2025
குறில், நெடில் வேறுபாடு
இப்பகுதியில் 6 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான அனைத்துக் குறில், நெடில் வேறுபாடுபற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.
தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
(எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள் – ட, ய, ழ
நாள் 31 - தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு (Automated Answer Sheet Grading using AI)
நாள் 31: தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு - AI மூலம் தானியங்கி மதிப்பெண் & பின்னூட்டம் ...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்: ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி அணியிழை தன...