காய்ந்த மீனும்
முற்று நெல்லும்
காய்ந்த வத்தலும் விற்று
விறகைக் குன்று போலடுக்கி
தீமூட்ட பெற்ற தீங்கரியும்
கொண்டு விற்று
கற்க முக்கா லீந்து
காலொன் றும்இல் வென்றா யம்மே!
(கலித்தாழிசை)
(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன