ஞாயிறு, 16 மார்ச், 2025

தாய்க் கொடை

காய்ந்த மீனும்

முற்று நெல்லும்

காய்ந்த வத்தலும் விற்று

விறகைக் குன்று போலடுக்கி

தீமூட்ட பெற்ற தீங்கரியும்

கொண்டு விற்று

கற்க முக்கா லீந்து

காலொன் றும்இல் வென்றா யம்மே!

(கலித்தாழிசை)

(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிதம்பரப்பாட்டியல்

சிதம்பரப் பாட்டியல்: செய்யுள் இலக்கணக் கையேடு தமிழ் இலக்கியத்தின் யாப்பு மற்றும் செய்யுள் நெறிகளை விளக்கும் ஒரு ம...