ஞாயிறு, 30 மார்ச், 2025

தந்தைக் கொடை

அண்டை நாடும் சென்ற அப்பன்

அயலார் ஏசா வண்ணம் நின்றனன்

உந்தன் பிள்ளை அன்பும் காணாது

உந்தன் இல்லாள் அன்பும் காணாது

உந்தன் பிள்ளை மணமும் பாராது

பெற்ற பட்டம் பாராது

கொள்கை நின்று வென்றாய் வெந்தே 

(நேரிசை ஆசிரியப்பா)

(நன்றி: எழுத்து.காம், 17 செபுதம்பர் 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கிய வரலாறு - சோழர் காலம், நவீன காலப் பகுதிகள்

தமிழ் இலக்கிய வரலாறு: காப்பியங்கள் முதல் இக்காலம் வரை தமிழின் வளமான காப்பிய மரபுகள், இடைக்கால பக்தி இலக்கியங்கள் ...