விஞ்ஞானிகளே
விடை கூறுங்கள்.
உலகை வென்றுவிட்டதாய்
உவகை கொள்ளாதீர்!
சாபக்கற்களில்தான்
சந்தனம் அரைத்துப்
பூசிக் கொள்கிறீர்...
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
விஞ்ஞானிகளே
விடை கூறுங்கள்.
உலகை வென்றுவிட்டதாய்
உவகை கொள்ளாதீர்!
சாபக்கற்களில்தான்
சந்தனம் அரைத்துப்
பூசிக் கொள்கிறீர்...
கவிதை எழுத
காகிதம் எடுத்தேன்
வருங்கால மனிதன் வருக!
புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!
விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...