வருங்கால மனிதன் வருக!
புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!
விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
வருங்கால மனிதன் வருக!
புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!
விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!
அழித்து எழுதமுடியாத
கவிஞர் பாரதிதாசன்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்(2021-22ஆம் கல்வியாண்டு முதல் சேர்வோருக்குரியது)
அலகு - 1
பாரதிதாசன் - தமிழின் இனிமை
கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை
சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி
தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக
வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...