வெள்ளி, 1 மே, 2020

நாடகக் கலை

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
.......
தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையின் பெருமையையும்,

கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள் என்பதையும்,

இந்தக் கலைகள்தான் தமிழர் சூழமைவுக் கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன என்பதையும் நம் சிறப்பு விருந்தினர் அவருக்கே உரிய பாணியில் மிகவும் தெளிவாக அழகாக நாடக ஆளுமை முனைவர் பார்த்திபராஜா அவர்கள் விளக்கிக் கூறினார்.

இது போன்ற நல்லதொரு நாடக உலகிற்கு எங்களை அழைத்துச் சென்றமைக்குத் துறைத்தலைவர் அவர்களுக்கும்,  இந்நிகழ்விற்கு உறுதுணையாய் நின்ற எம் துறைப்பேராசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
🙏🙏🙏

# பேரா.க.விக்னேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன