வெள்ளி, 17 ஏப்ரல், 2020

விழித்திரு... தனித்திரு....

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தேன்தமிழ் மன்றத்தின் சார்பாக, 17/4/2020 அன்று   காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை "விழித்திரு... தனித்திரு... (Covid 19)" எனும் பொருண்மையிலான கொரானா விழிப்புணர்வு உரையாடல் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் மருத்துவர் கு.சுப்பிரமணியன் (தலைவர், கம்பன் கலைக்கூடம், கோயமுத்தூர்) அவர்கள் சூம்வழி (Webinar) உரையாடலில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாகக் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 60 - அடுத்த ஏ5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? - கட்டுரை (How Will AI Change in the Next 5 Years? – An Essay)

நாள் 60 - 5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? (The Future of AI) – இறுதிப் பாடம் 🚀 நாள்...