வெள்ளி, 7 ஏப்ரல், 2017

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!

நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) இற்கான எமது பணியில் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்தோம். அதற்குத் தனது பதிவை முனைவர் இரா.குணசீலன் அவர்கள் அனுப்பியுள்ளார்.
அவரது பதிவை நாமும் பார்த்தோம். அவர் தமிழ் ஓர் உயர் – தனி – செம்மொழி என சான்றுகள் பல திரட்டி ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரையைப் பார்வையிட்டு, தங்களது பெறுமதி மிக்க கருத்துகளை வழங்கவும். அவரது பதிவின் இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://www.gunathamizh.com/2009/04/blog-post_01.html
முனைவர் இரா.குணசீலன் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். "மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை." என்ற உயர்வான கோட்பாட்டுடன் "வேர்களைத் தேடி" என்ற வலைப்பூவையும் http://www.gunathamizh.com/  பேணுகின்றார். இவரது தமிழ் பணி சார்ந்த படைப்புகள், முயற்சிகள் யாவும் இவ்வலைப்பூவில் நீங்கள் காணலாம்.

முகநூலில் வாசித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன