எழுவாய் வினை அல்லது பயனிலை செயப்படுபொருள்
S V O
எழுவாய் செயப்படுபொருள் வினை அல்லது பயனிலை
S O V
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
எழுவாய் வினை அல்லது பயனிலை செயப்படுபொருள்
S V O
எழுவாய் செயப்படுபொருள் வினை அல்லது பயனிலை
S O V
நூன்மரபு : Conventions of Phonology and Orthography
மொழிமரபு : Morphophonemics
பிறப்பியல் : Production of Speech Sounds
புணரியல் : Morphophonemic Coalescence
தொகைமரபு: Coalescence and Compounding
உருபியல் : Case Morphemes
உயிர்மயங்கியல்: Vowel-coalescence
புள்ளி மயங்கியல் : Consonant-coalescence
குற்றியலுகரப் புணரியல் : Shortened /u/ coalescence
இனம் பல்துறைப் பன்னாட்டு ஆய்விதழ், பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் செயல்வடிவங்களுக்குக் கொண்டுவந்தது; இப்பொழுது கொண்டு வருவதிலும் முனைப்புக்காட்டி வருகின்றது என்பதைத் தொடர்ந்து இனத்துடன் பயணிப்பவர்கள் அறிவர். தமிழ் ஆய்வுகள் பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுமுறைகளைக் கடைப்பிடித்து எழுதுவதில் பின்தங்கியே உள்ளன. அதனால் என்னவோ புதிய ஆய்வுச் சிந்தனைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆய்வேடுகள் எழுதுவதுபோன்றே ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது என்ற எண்ணம் இன்று அருகியே உள்ளது. ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு அந்தத் தலைப்பில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளனவா என்ற புரிதல் இல்லாமல் அத்தலைப்பிற்குரிய விளக்கவுரையாகப் பெரும்பான்மையான ஆய்வுகள் குவிந்துள்ளன என்றால் மிகையில்லை. அவற்றை ஆய்வுகள் என்பதா அல்லது பொதுக்கட்டுரை என்பதா?
இலக்கணங்களுக்குத் தரவுகளாகச் செய்யுளும், வழக்கும் அமைகின்றன. இவை வரலாற்றுநிலையைச் சார்ந்தது என்றோ அல்லது சமகால நிலையைச் சார்ந்தது என்றோ ஆய்ந்து பார்ப்போமேயானால் பிழைபடும். ஏனெனில் உலகில் எழுதப்பட்ட அனைத்து இலக்கணங்களின் தரவுகளும் இவ்விரு காலநிலைகளைச் சார்ந்தே இருக்கும். அதனை அறிய ஒவ்வொரு இலக்கணக்கூறினையும் முன்பு அல்லது பின்பு எழுதப்பட்ட இலக்கணங்களோடு ஒப்பிடல் வேண்டும். இங்கு இலக்கணவியல் அறிஞரின் கருத்து குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...