திங்கள், 25 நவம்பர், 2024

ஒருமை - பன்மை

 எழுவாய் வினை அல்லது பயனிலை  செயப்படுபொருள்

S V O


எழுவாய் செயப்படுபொருள் வினை அல்லது பயனிலை 

S O V



பாரதியார் பாஞ்சாலி சபதத்தை எழுதினார்.

பாரதியார் எழுதினார் பாஞ்சாலி சபதத்தை 

பாஞ்சாலி சபதத்தை எழுதினார் பாரதியார் 

பாஞ்சாலி சபதத்தை  பாரதியார்  எழுதினார்.


பாரதியார் பாஞ்சாலி சபதத்தை எழுதியது.

பாரதியார் எழுதியது பாஞ்சாலி சபதத்தை 

பாஞ்சாலி சபதத்தை எழுதியது பாரதியார் 

பாஞ்சாலி சபதத்தை  பாரதியார்  எழுதியது.


மயில் அழகாக ஆடின.

மயில் ஆடின அழகாக.

ஆடின மயில் அழகாக.

அழகாக ஆடின மயில்.



  1. அவன் புத்தகம் படிக்கிறார்கள்.

  2. அவர்கள் வீட்டுக்குச் செல்கிறான்.

  3. நாம் பள்ளிக்கு வருகிறாய்.

  4. அது மரத்தில் ஏறுகிறார்கள்.

  5. நீங்கள் பாடம் எழுதுகிறேன்.

  6. அவை பறக்கின்றான்.

  7. நான் பாடல் பாடுகிறார்கள்.

  8. அவள் பந்து விளையாடுகிறார்கள்.

  9. நாம் படம் பார்க்கிறாய்.

  10. அது ஓடுகின்றன.

  11. நீங்கள் சாப்பிடுகிறேன்.

  12. அவை பூக்கின்றான்.

  13. நான் கதை சொல்கிறார்கள்.

  14. அவள் பாடம் படிக்கிறார்கள்.

  15. நாம் விளையாடுகிறாய்.

  16. அது பறக்கின்றன.

  17. நீங்கள் பாடல் பாடுகிறேன்.

  18. அவை பூக்கின்றான்.

  19. நான் கதை சொல்கிறார்கள்.

  20. அவள் பாடம் படிக்கிறார்கள்.

  21. குழந்தைகள் பூங்காவில் ஆடிப்பாடி மகிழ்கிறான்.

  22. மாணவர்கள் பாடத்தை கவனமாகக் கேட்கிறாள்.

  23. விவசாயிகள் நிலத்தை உழுது விதைக்கிறார்.

  24. பெண்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறான்.

  25. ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறாள்.

  26. கலைஞர் ஓவியம் வரைகிறார்கள்.

  27. வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்கிறாள்.

  28. நண்பர்கள் ஒன்றாக விளையாடுகிறான்.

  29. மரங்கள் பழங்களைத் தருகிறாள்.

  30. பறவைகள் வானில் பறக்கிறான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...