[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தொல்காபை ஆய்வி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- வினாடி-வினா (Quizzes)
- வினாடி - வினா (TRB, UGC-Quiz)
- MiLifeStyle Products
- பகுதி - 1, 4 தமிழ் வினாடி - வினா
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024
கணினியியல் தமிழ் மொழிபெயர்ப்பு - உரையரங்கம் (Symposium on Computer Technology Knowledge Article Translation for Tamil)
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் துறைகளின் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாகக் கணினியியல் தமிழ் மொழிபெயர்ப்பு - உரையரங்கம் (Symposium on Computer Technology Knowledge Article Translation for Tamil) எனும் பொருண்மையிலான உரையரங்கம் 16.08.2024 அன்று பிற்பகல் 1.40 முதல் 2.40 வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் பங்குபெற்ற மாணவர்களை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் உரையாளர்களாகச் செல்வி ஶ்ரீநிகா சி., (பிசிஏ, இரண்டாம் ஆண்டு), செல்வி பிரியங்கா பா., (பிசிஏ, இரண்டாம் ஆண்டு), செல்வி திவ்யா த., (பிசிஏ, இரண்டாம் ஆண்டு) ஆகியோர் கலந்துகொண்டு, விக்கிப்பீடியாவில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்த்த தங்களின் அனுபவங்கள் குறித்து உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் 40-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வினை பேரா.கு.இராமசெயம் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ் இலக்கிய வரலாறு - சோழர் காலம், நவீன காலப் பகுதிகள்
தமிழ் இலக்கிய வரலாறு: காப்பியங்கள் முதல் இக்காலம் வரை தமிழின் வளமான காப்பிய மரபுகள், இடைக்கால பக்தி இலக்கியங்கள் ...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன