வெள்ளி, 8 ஜூலை, 2022

கனா

சன்னலைத் திறக்க
சட்டென்று உள்ளே வந்தாய்
புலுக்கமாய் இருந்த உடலுக்கு
பூப்போல் தடவிக் கொடுத்தாய்
காற்றே கட்டாந்தரையையும்
கவிப் பாட வைத்தாயே!
கவிச்சோலைக்குள் கனாக்காண வைத்தாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன