[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்புக் கருவி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- தமிழ்த் தகுதித் தேர்வு வினாடி-வினா
- இலக்கிய வரலாறு வினாடி-வினா
- இலக்கண வினாடி-வினா
- தமிழ்க் களஞ்சியம் வினாடி-வினா
புதன், 26 மார்ச், 2025
காடு - நாடகம் - மாற்றுக்களம்
ஞாயிறு, 23 மார்ச், 2025
பெற்றோரும் கல்வியும்
உந்தன் கால்கள் அம்மையாக
உப்பங் கால்வாயா லுண்டாக
காய்ந்தமீனும் பெட்டிக் குள்ளே
கால்நடையாய் பல்லூர்சென்று விற்றாயே
தலையிலொன்றும் இடுப்பில் ஒன்றும்
தண்ணீர்ப் புட்டிதூக்கி வந்தாயே
கூரருவா கொண்டு குத்தும்
கூர்முள் நீக்கிவெட்டி மூட்டினாயே
பாத்திப்பாவி மிளகாய்ப் பாவிட
பதர்நீக்க குனிந்தாயே வில்லாய்
கன்றுநட்டு பழம்நீக்கி விற்றாயே
கடைகொணர்ந்து பெற்றாயே காசு
கற்க கூடுதல் இல்மீதியாம்
கொஞ்சும் மழலைப் பேச்சும்
அன்பும் கண்டி டாமல்
சென்றிட் டாரே பொருளீட்ட அயல்நாடே! (கலித்தாழிசை)
(நன்றி: எழுத்து.காம், 28 ஆகட்டு 2014)
ஞாயிறு, 16 மார்ச், 2025
தாய்க் கொடை
காய்ந்த மீனும்
முற்று நெல்லும்
காய்ந்த வத்தலும் விற்று
விறகைக் குன்று போலடுக்கி
தீமூட்ட பெற்ற தீங்கரியும்
கொண்டு விற்று
கற்க முக்கா லீந்து
காலொன் றும்இல் வென்றா யம்மே!
(கலித்தாழிசை)
(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)
ஞாயிறு, 9 மார்ச், 2025
அறிவியலின் கொடையும் இழப்பும்
கண்மாய்க் கரையில் பனைகள் நிற்கவே
கண்மதகில் ஈரெறா கம்புக் கிடைதொங்க
இருவர் முறைமாறி மடைவாய் உள்ளே
இரைத்திட விருவிரு வெனவாம் நீர்செலுமே
சலசல வெனவாம் இரைச்சல் கேட்க
ஞாயிறு, 2 மார்ச், 2025
படையல்
எம்மை சான்றோ னாக்க நினைந்து
தம்மை மெழுகாக்கிக் கொண்ட ஈருள்ளம்
இல்லா ளின்பம் பெறாதும் சென்ற
இன்ப மில்லா அண்டை நாடும்
பொருளீட்டி பொறுப்பாய் வளர்த்த வராயும்
பொருத்திட்ட தந்தை தங்கச் சாமிக்கும்
கேள்வன் குடும்பப் புரித லின்றும்
இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...