செவ்வாய், 26 செப்டம்பர், 2023

புறப்பொருள் வெண்பாமாலை - புலியூர்க் கேசிகன் உரை

இன்று தந்தை பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்ற புலியூர்க் கேசிகன் நூற்றாண்டு விழாவில் புறப்பொருள் வெண்பாமாலை உரையை இலக்கணவியல் நோக்கில் அணுகிக் கருத்துரைத்தேன். என் கருத்துரைக்கு வலு சேர்க்குமாகப் பேரா. ஆசியதாரா, பேரா.முனீசுமூர்த்தி, பேரா.இளமாறன், பேரா.பாலாஜி, பேரா. பரமசிவன், பேரா.மோரிஸ் ஜாய் ஆகியோரது கருத்துரைகள் அமைந்திருந்தன. கூடுதலாகக் கற்றுக் கொண்டதும் அளவளாவியதும் மகிழ்ச்சியாக இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 60 - அடுத்த ஏ5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? - கட்டுரை (How Will AI Change in the Next 5 Years? – An Essay)

நாள் 60 - 5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? (The Future of AI) – இறுதிப் பாடம் 🚀 நாள்...