இந்நிகழ்வினை மொழித்துறைத் தலைவர் திரு.த.திலிப்குமார்
அவர்கள் வாசித்தலே நம்மின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்; உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்
என நூல் பற்றிய புரிதலை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி
அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில்; சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க
மறவாதீர்! என நூல்வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களின் மனதில் ஆழப் பதித்து, இது
போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்றார்.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
புதன், 24 ஜூன், 2015
வாசிப்பை நேசி!
திங்கள், 22 ஜூன், 2015
வாசிப்புத் திருநாள்
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களை நூல் வாசிக்க வைக்க வேண்டும் எனும் நோக்கில் 23.06.2015
அன்று கல்லூரி நூலகத்தில் வாசிப்புத் திருநாள்
நிகழவிருக்கின்றது.
இதுபோன்ற நிகழ்வுகளை அனைவரும்
வரவேற்க வேண்டும். ஏனெனின் மாணவர்கள் வாசிப்பு என்பது பற்றிய அறிவு இன்றியே கல்லூரியில்
சேர்ந்துவிடுகின்றனர். இதனுள் சிறுமாற்றம் நிகழ்ந்தால் அது இந்நிகழ்வின் வாகையாகும்.
அதனையே எதிர் நோக்குகின்றது இந்நிகழ்வு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)