சனி, 10 ஆகஸ்ட், 2013

வதுவைச் சடங்கு



மடங்கள் இருபத்தேழாம் நாளில்
மயங்கியவை நினைவுக்கு
வந்தன....
இஃது முற்கனவு.

அன்றிரா முதலே
அன்பின் ஈருயிர்
ஓருயிர் ஆனவோ?

ஆம்.... ஆம்......
காமத்தில் மட்டுமன்று
காம அன்பிலும்...
                                            - த. சத்தியராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 60 - அடுத்த ஏ5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? - கட்டுரை (How Will AI Change in the Next 5 Years? – An Essay)

நாள் 60 - 5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? (The Future of AI) – இறுதிப் பாடம் 🚀 நாள்...