சனி, 10 ஆகஸ்ட், 2013

வதுவைச் சடங்கு



மடங்கள் இருபத்தேழாம் நாளில்
மயங்கியவை நினைவுக்கு
வந்தன....
இஃது முற்கனவு.

அன்றிரா முதலே
அன்பின் ஈருயிர்
ஓருயிர் ஆனவோ?

ஆம்.... ஆம்......
காமத்தில் மட்டுமன்று
காம அன்பிலும்...
                                            - த. சத்தியராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிதம்பரப்பாட்டியல்

சிதம்பரப் பாட்டியல்: செய்யுள் இலக்கணக் கையேடு தமிழ் இலக்கியத்தின் யாப்பு மற்றும் செய்யுள் நெறிகளை விளக்கும் ஒரு ம...