சனி, 10 ஆகஸ்ட், 2013

காதல்

கண்களால் களவு செய்து
களவிலே இன்பந் துவித்து
கை கழுவுவதா காதல்
அல்ல... அல்ல...

கற்புத் தளத்தில்
கைகள் நான்கும்
இணைவதல்ல்வோ
காதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிதம்பரப்பாட்டியல்

சிதம்பரப் பாட்டியல்: செய்யுள் இலக்கணக் கையேடு தமிழ் இலக்கியத்தின் யாப்பு மற்றும் செய்யுள் நெறிகளை விளக்கும் ஒரு ம...