சனி, 10 ஆகஸ்ட், 2013

காதல்

கண்களால் களவு செய்து
களவிலே இன்பந் துவித்து
கை கழுவுவதா காதல்
அல்ல... அல்ல...

கற்புத் தளத்தில்
கைகள் நான்கும்
இணைவதல்ல்வோ
காதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கிய வரலாறு - சோழர் காலம், நவீன காலப் பகுதிகள்

தமிழ் இலக்கிய வரலாறு: காப்பியங்கள் முதல் இக்காலம் வரை தமிழின் வளமான காப்பிய மரபுகள், இடைக்கால பக்தி இலக்கியங்கள் ...