வியாழன், 19 செப்டம்பர், 2013

உபரியாய்...

எந்த பணியும்
முழுதாய் செய்யவில்லை
என்ன பணி செய்தாலும்
என் நேரத்தை
நீ முக்கால் வாசி பங்கு போடுகிறாய்
ஆனால்...
உனது பணி பூர்த்தியாய் விடுகிறது
எனது பணி உபரியாகிவிடுகிறது
ஏன்?          
                          - சே. முனியசாமி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிதம்பரப்பாட்டியல்

சிதம்பரப் பாட்டியல்: செய்யுள் இலக்கணக் கையேடு தமிழ் இலக்கியத்தின் யாப்பு மற்றும் செய்யுள் நெறிகளை விளக்கும் ஒரு ம...