உரைநடை
வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில்
தான்
வளர்ச்சிப்
பாதையே
நோக்கிப்
பயணமாகியது.
இந்நூற்றாண்டில் அரசியலாரும்,
கிறித்துவ
மதக்குருக்களும் நாடு
முழுவதும்
பல்கலைக்
கழகங்களையும்,
பாடசாலைகளையும் நிறுவினர்.
ஐரோப்பிய
முறைப்படி
மாணவர்களுக்குப் பற்பல
பாடங்களைக்
கற்பித்தனர்.
சென்னைக்
கல்விச்சங்கம்(Madras
College) என்பதை
நிறுவிப்
பாடப்
புத்தகங்களையும்,
உரைநடைப்
புத்தகங்களையும் எழுதி
வெளியிட்டனர்.
இதே
காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம்
(The madras school society) என்பதை
1850இல்
நிறுவி
சிறந்த
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு
இக்கழகத்தார்
தகுந்த
பரிசுகளை
வழங்கி
உரைநடை
இலக்கிய
வளர்ச்சிக்குப் பெரிதும்
தொண்டாற்றினர்.