காய்ந்த மீனும்
முற்று நெல்லும்
காய்ந்த வத்தலும் விற்று
விறகைக் குன்று போலடுக்கி
தீமூட்ட பெற்ற தீங்கரியும்
கொண்டு விற்று
கற்க முக்கா லீந்து
காலொன் றும்இல் வென்றா யம்மே!
(கலித்தாழிசை)
(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
காய்ந்த மீனும்
முற்று நெல்லும்
காய்ந்த வத்தலும் விற்று
விறகைக் குன்று போலடுக்கி
தீமூட்ட பெற்ற தீங்கரியும்
கொண்டு விற்று
கற்க முக்கா லீந்து
காலொன் றும்இல் வென்றா யம்மே!
(கலித்தாழிசை)
(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)
கண்மாய்க் கரையில் பனைகள் நிற்கவே
கண்மதகில் ஈரெறா கம்புக் கிடைதொங்க
இருவர் முறைமாறி மடைவாய் உள்ளே
இரைத்திட விருவிரு வெனவாம் நீர்செலுமே
சலசல வெனவாம் இரைச்சல் கேட்க
எம்மை சான்றோ னாக்க நினைந்து
தம்மை மெழுகாக்கிக் கொண்ட ஈருள்ளம்
இல்லா ளின்பம் பெறாதும் சென்ற
இன்ப மில்லா அண்டை நாடும்
பொருளீட்டி பொறுப்பாய் வளர்த்த வராயும்
பொருத்திட்ட தந்தை தங்கச் சாமிக்கும்
கேள்வன் குடும்பப் புரித லின்றும்
அறிமுகம்
இந்தக் கட்டுரைக்காகப் பரிபாடலைப் படிக்கும் வாய்ப்பு நேரிட்டது. அப்போதுதான் பரிபாடலில் கிடைக்காதுபோன பாடல்கள் எத்தகைய பேரிழப்பு என்பதை உணர முடிந்தது. அத்தகைய தரவுகள் இத்தொகையில் நிறைந்துள்ளன. கிடைக்கும் 22 பாடல்களிலேயே இவ்வளவு தமிழ்த் தரவுகள் கிடைப்பின், கிடைக்காது போன எஞ்சிய பாடல்களால் எத்தகைய தமிழ்த்தரவுகள் கிடைத்திருக்கும் என்று எண்ணி வியப்பும், கிடைக்காது போனதை எண்ணி அயர்வும் உள்ளம் எய்துகிறது.
இப்பகுதியில் 6 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான அனைத்துக் குறில், நெடில் வேறுபாடுபற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.
தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
(எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள் – ட, ய, ழ