வெள்ளி, 8 மார்ச், 2024

பூச்சிக்கொல்லி இல்லா விவசாயம்

முன்னுரை

இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். மக்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது அழிந்து போகும் விவசாயத்தை காக்க வேண்டும்.

வியாழன், 7 மார்ச், 2024

கலாச்சார உணவுகள்

 கலாச்சார உணவுகள் :

நம் முன்னோர்கள் இன்று நாம் மறந்துவிட்ட அதே கலாச்சார உணவைக் கொண்டு அழகான கதைகளை உருவாக்கியுள்ளனர். ஓவ்வாயருக்கு அதியமான் நெல்லிக்காயை பரிசாக அளித்தது நாம் அனைவரும் அறிந்த கதை. இந்தப் பழம் உங்களை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வைக்கும் திறன் பெற்றுள்ளது ஆனால் இந்த வகை பழங்களை மறந்து விட்டு இந்த பீட்சா பர்கர் மற்றும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களைச் சாப்பிட ஆரம்பித்து விட்டோம். எங்களால் முடியும் என்பதற்காகவே இதை நள்ளிரவில் ஆர்டர் செய்கிறோம்.

புதன், 6 மார்ச், 2024

பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் போக்கு!

பாரம்பரிய உணவுகளை எப்படி மறந்தோம்?

'வாழ்பதற்காக உண், உண்பதற்காக வாழாதே', என்று ஒரு பழமொழி உள்ளது. காலம் செல்லச் செல்ல நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்துகொண்டிருக்கிறோம். ஏன் உடலுக்கு ஆகாத தின்பண்டங்களிடம் சென்று நம் சுவையான ஆரோக்கியமான தமிழ் பாரம்பரிய உணவுகளை மறுக்கிறார்கள்? ஏன் என்று பார்ப்போம்.

செவ்வாய், 5 மார்ச், 2024

பாரம்பரிய உணவுகளின் மீட்டெடுப்பு!

மீட்டெடுப்பது எப்படி?

பாரம்பரிய உணவுகளில் ஆரோக்கியமும், சுவையும், ஊட்டச்சத்தும் நிரைந்துள்ளது. அப்படிப்பட்ட உணவுகளை நாம் மறந்துவிட்டோம். எப்படி நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது? எப்படி என்று பார்ப்போம்.

வெள்ளி, 1 மார்ச், 2024

நாடகம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இளையோர் சங்கம் மூலம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நாடகத்தின் மூலம் முனைவர் த. திலிப்குமார் (மாற்றுக்களம் தலைவர் & நாடகப் பயிற்றுநர்) அவர்களும் & திருமிகு நந்தகிசோர் அவர்களும் விழிப்புணர்வு தந்தார்கள்.

இடம்: நல்லூர்வயல், கோயமுத்தூர்