- காற்றேறு
- மணலேறு
- கல்லேறு
- நீர்நிலை
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
திங்கள், 30 செப்டம்பர், 2013
ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்

இதே
காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம்
(The madras school society) என்பதை
1850இல்
நிறுவி
சிறந்த
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு
இக்கழகத்தார்
தகுந்த
பரிசுகளை
வழங்கி
உரைநடை
இலக்கிய
வளர்ச்சிக்குப் பெரிதும்
தொண்டாற்றினர்.
சனி, 28 செப்டம்பர், 2013
பயம்
கல்வி பழகிய பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்
இப்போது பயம்
கல்வியில் திளைத்து
குடும்பத்தைத் தவறவிடுவேனோ என
- இரா. நித்யா சத்தியராஜ்
உயர் கல்வியின் நிலைப்பாடுகள்
அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 27 செப்டம்பர், 2013
தமிழில் விழிப்பே இல்லை
சென்ற 50 ஆண்டுகளில் இந்தியா 220 மொழிகளை இழந்து விட்டது! 1961 இல் 110 மொழிகளே இருந்தன. 2011 இல் 780 மொழிகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு விழுக்காடு மொழிகளைப் பேசும் மக்க்ள் தொகை ஐந்துகோடி இருக்கலாம். இடம் பெறுதல் ஒரு முக்கியக் காரணம். பொருளாதர பலம் இல்லாமை; மொழி அங்கீகாரம் இல்லாமை. பரோடாவில் உள்ள பாசா ஆராய்ச்சி மையம் அளிக்கும் புள்ளி விவரங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)