புதன், 18 செப்டம்பர், 2013

மகளிரால் மலரும் பத்து மரங்கள்


  1. மகிழம் (மகளிர் சுவைத்தால் மலர்வது)
  2. ஏழிலைம் பாலை (நட்பாட மலர்வது)
  3. பாதிரி (நிந்திக்க மலர்வது)
  4. முல்லை (நகைக்க மலர்வது)
  5. புன்னை (ஆடுவதால் மலர்வது)
  6. குரா (அணைக்க மலர்வது)
  7. அசோகு (உதைக்க மலர்வது)
  8. குருகத்தி (பாட மலர்வது)
  9. மரா (பார்க்க மலர்வது)
  10. சண்பகம் (நிழல்பட மலர்வது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன