திங்கள், 12 ஆகஸ்ட், 2013

அன்பின் வெளிப்பாடு

கண்களில் தோன்றி
களவிலே தொடர்ந்து
காமத்தில் முடிவது
காதலல்ல......

கருவிழிகளில் தோன்றி
இருவிழிகள் இணைந்து
அன்பின் ஐந்திணைப் பாராட்டி 
மலர்வதே காதல்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன